வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் ---->
வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் !
இன்னும் என்ன தோழா?
நம்மை இங்கே நாமே தொலைத்தோமே??
நம்ப முடியாதா?நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே..
யாரும் இல்லை தடைபோட..
வந்தால் அலையாய் வருவோம்..
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
!http://www.facebook.com/photo.php?v=265806833454431
No comments:
Post a Comment