Showing posts with label my favourite forever -மனதில் நிற்பவை. Show all posts
Showing posts with label my favourite forever -மனதில் நிற்பவை. Show all posts

Wednesday, 9 November 2011

இயற்கையில் கொள்ளை போகும் இதயங்களே! இது உங்களுக்காக (பட இணைப்பு)


பிரித்தானியாவின் இலையுதிர் காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையில் வனப்பான தோற்றப்பாடுகள் உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது.
இது ஒன்றும் அதிசயமான விடயம் இல்லைத்தான். எனினும் இயற்கையின் மாற்றங்கள் அல்லது காலநிலை மாற்றம் என்பது யாராலும் எதிர்வு கூறமுடியாதது.
பிரித்தானியாவின் இலையுதிர் கால தோற்றம் இயற்கைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இங்கு நேற்றைய தினம் சூரியன் இளம் சிவப்பு நிறமாக தோற்றமளித்துள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Saturday, 6 August 2011

ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றனநீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

Monday, 1 August 2011

என்னமோ எதோ .................

ஏதோ ஏதோ சொல்ல வந்தேன் -ஆனாலும்
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுள் ஏதோ அடித்தது ஓசை!..♥♥