னுஷின் கொலைவெறி பாடலை யாழ்ப்பாணத்து கலைஞன் இப்படி பாடுகிறான். தமிழ் மொழி மீதான அரசியல் பற்று உள்ளவர்களே தமிழ் மொழியறியா நிதிகளே. திருத்திய பாடலாக இந்தப் பாடல் வெளிவந்திருக்கிறது
இதைக் கேட்டாவது உங்கள் மொழியறிவு வளரட்டும். எமது ஈழக் கலைஞர்களின் இந்த படைப்பினை பார்க்கும் போது நெஞ்சு நனைகிறது. இவர்களுக்கு வாழ்த்துக்கள்.
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா..
யாழிலிருந்து தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா
No comments:
Post a Comment