Saturday, 6 August 2011

ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்ஓர் நாள் உன்னை காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றனநீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

Friday, 5 August 2011

கைய புடி கண்ண பாரு ....................

http://www.facebook.com/video/video.php?v=203582623002625&comments

வாழ்க்கை என்னும் கடலிலே ..

கடல் போன்ற வாழ்க்கையிலே...... 
கரை தேடும் அலைகளை போல்.....
எம் வாழ்வு நித்தமும் கொந்தளிப்பாய்....!!

Thursday, 4 August 2011

தவழ்ந்து விழுந்து எழுந்து




தவழ்ந்து விழுந்து எழுந்து.......




தவழ்ந்து விழுந்து எழுந்து தடுமாறி மறு படியும் 
 நடந்து பழகினால் மட்டுமே நேராய் நிதானமாய்  
நடந்திட முடியும் மானிடராய் பிறந்து விட்டால்
இது போல் தான் அவனின் ஒவ்வொரு செயல்களும்  

Wednesday, 3 August 2011

இது என்ன தெரியுமா ?

லண்டனில்  தமிழ் சாப்பாட்டு கடை  ஒன்றில் சாப்பிட தயாரான நிலையில்  பொரித்த கோழி ஒன்றை இவ்வாறு  அலங்கார படுத்தி வைத்துள்ளனர் . இது ஒரு தமிழரின் கை வண்ணம் . தேசிக்காய் , மிளகாய் போன்றவற்றை கொண்டு தலை பகுதி  அலங்காரம்  செயபட்டுள்ளது .

Tuesday, 2 August 2011

மனமே ஒ மனமே மாறி விடு ....

மனமே! ஏன் மாறினாய்!

மனமே! மனமே! ஏன் மாறினாய்!  என்னை கேட்காமல் 
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன். 
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும்  எண்ணியதில்லை.
 என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
 இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால் 
  நான் செய்யவேண்டியது  என்ன  சொல் மனமே ! !!!!!

Monday, 1 August 2011

என்னமோ எதோ .................

ஏதோ ஏதோ சொல்ல வந்தேன் -ஆனாலும்
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுள் ஏதோ அடித்தது ஓசை!..♥♥