Thursday, 4 August 2011

தவழ்ந்து விழுந்து எழுந்து




தவழ்ந்து விழுந்து எழுந்து.......




தவழ்ந்து விழுந்து எழுந்து தடுமாறி மறு படியும் 
 நடந்து பழகினால் மட்டுமே நேராய் நிதானமாய்  
நடந்திட முடியும் மானிடராய் பிறந்து விட்டால்
இது போல் தான் அவனின் ஒவ்வொரு செயல்களும்  

No comments:

Post a Comment