மனமே! மனமே! ஏன் மாறினாய்! என்னை கேட்காமல்
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன்.
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும் எண்ணியதில்லை.
என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால்
நான் செய்யவேண்டியது என்ன சொல் மனமே ! !!!!!
No comments:
Post a Comment