Tuesday, 2 August 2011

மனமே! ஏன் மாறினாய்!

மனமே! மனமே! ஏன் மாறினாய்!  என்னை கேட்காமல் 
இதுவரை நான் உன்னை வெல்வேன். என எண்ணியிருந்தேன். 
நீ என்னை வெல்வாய் என ஒருபோதும்  எண்ணியதில்லை.
 என்னுள் இருந்து என்னை வென்று விட்டாய் நீ.
 இனி உன்னை தோற்கடிக்க முடியுமா ? என்னால் 
  நான் செய்யவேண்டியது  என்ன  சொல் மனமே ! !!!!!

No comments:

Post a Comment