டிஜிட்டல் பேனாவின் அதிர்வுகள் ....!
Monday, 1 August 2011
என்னமோ எதோ .................
ஏதோ ஏதோ சொல்ல வந்தேன் -ஆனாலும்
வார்த்தைகளை கூற என் உதடு மறுத்தது...♥
மங்கள ஓசைகள் கேட்டன காதில்
மங்கை அவள் வருகை தெரிந்தது மனதில்
வந்த அவள்- பார்த்தது பார்வை
மார்பினுள் ஏதோ அடித்தது ஓசை!..♥♥
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment