Wednesday, 9 November 2011

இயற்கையில் கொள்ளை போகும் இதயங்களே! இது உங்களுக்காக (பட இணைப்பு)


பிரித்தானியாவின் இலையுதிர் காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கையில் வனப்பான தோற்றப்பாடுகள் உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளது.
இது ஒன்றும் அதிசயமான விடயம் இல்லைத்தான். எனினும் இயற்கையின் மாற்றங்கள் அல்லது காலநிலை மாற்றம் என்பது யாராலும் எதிர்வு கூறமுடியாதது.
பிரித்தானியாவின் இலையுதிர் கால தோற்றம் இயற்கைப் பிரியர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
இங்கு நேற்றைய தினம் சூரியன் இளம் சிவப்பு நிறமாக தோற்றமளித்துள்ளது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை பனிப்புயல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments:

Post a Comment