Friday, 22 July 2011

தொலைந்த தூக்கம்

ஊரெல்லாம் தூங்குது 
உன்னாலே தூக்கமில்லை 
கண்ணே எனக்கு 
கண்மூடி பார்த்தேன் 
காயம் தான் மனதில் . 
ஏனென்று தெரியவில்லை

No comments:

Post a Comment