Friday, 22 July 2011

சிறகொடித்த குருவி

சிறகொடித்த குருவி 

சுதந்திரமாய் பறந்து திரிந்த குருவியை பார்த்து 
பட்சி ஒன்று சொன்னது இனிமேல் 
உன்னால் பறக்கமுடியாது என்று 
அதுதான் விதி என நம்பிய குருவி 
தன் சிறகுகளை வெட்டிக்கொண்டு 
கூண்டுக்குள்ளே சிறைபட்டு கொண்டது தன்னாலே ................

No comments:

Post a Comment