Tuesday, 26 July 2011

மௌனமும் ஒருநாள்


மௌனமும் ஒருநாள்

மனதில் நினைப்பதையே  சொல்ல வேண்டும்
இல்லையெனில் மௌனமாய் இருப்பதே சிறந்தது 
 அந்த மௌனமும் ஒருநாள் நினைக்கும் 
மௌனத்தை கலைப்பதே  மேல் என்று 
அப்படி கலையும் போது மனசு
 இளகி விடுகிறது சில நொடிகளில்........ 

No comments:

Post a Comment