Wednesday, 2 November 2011

மாற்றத்தை விரும்பும் இந்த மானிட உலகில் ..

எதுவுமே நிரந்திரமற்ற 
இந்த மானிட வாழ்வில் , 
நாம் விரும்புவர் மட்டும் 
எப்படி நிரந்திரமாவர் ?? 
நம்மை விரும்புவர் மத்தியில் 
நம் பேர் நிலைக்கும் 
என நாம் கனவு ஒன்று 
கண்டாலும் அது எப்படி நிறைவேறும் ?? 
மாற்றத்தை விரும்பும் இந்த 
மானிட உலகில் ..

No comments:

Post a Comment