மாற்றத்தை விரும்பும் இந்த மானிட உலகில் ..
எதுவுமே நிரந்திரமற்ற
இந்த மானிட வாழ்வில் ,
நாம் விரும்புவர் மட்டும்
எப்படி நிரந்திரமாவர் ??
நம்மை விரும்புவர் மத்தியில்
நம் பேர் நிலைக்கும்
என நாம் கனவு ஒன்று
கண்டாலும் அது எப்படி நிறைவேறும் ??
மாற்றத்தை விரும்பும் இந்த
மானிட உலகில் ..
No comments:
Post a Comment