பேஸ்புக் பாவனையாளர்கள் தெரிவிக்கும் தகவல்களை அட்டவணைப்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தொழில்நுட்பம் இணையதள வலைப்பின்னலின் எல்லா பகுதிகளுக்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் எனத் தெரிவிக்கிறது.
ஆனால் இவ்வாறு பாவனையாளர்கள் வழங்கியுள்ள தகவல்களை கூகிள் அட்டவணைப்படுத்துவதன் காரணமாக பேஸ்புக் பாவனையாளர் தயக்கமடைந்துள்ளனர்.
தங்களுடைய செய்திகளை பிறர் அறிந்து கொள்வார்கள் என்ற அச்சம் பாவனையாளர்களின் மத்தியில் நிலவுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
பேஸ்புக்கிள் வழங்கப்பட்ட கருத்துக்களை கூக்கிள் இஸ்பைடர் அவற்றினை பதிவு செய்து நிரைப்படுத்தும்.
யாராவது ஒருவர் ஏதாவது கருத்தைச் சொன்னால் தேவைப்பட்டும் போது அதனை மீளவும் பார்க்கமுடியும். வேறொருவர் தம்மைப்பற்றி கூறியவற்றையும் அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment